எங்களோடது பக்கா Arranged Marriage தாங்க..
ஆனா...
இன்னும் Marriage ஆகல... :-)
இனிமேல் தாங்க கல்யாணம் :-( (கொஞ்சம் Over-a தெரியுதோ...)
28-Jan-2007 தான் ரெண்டு பேரும் நேர்ல மீட் பண்ணினோம்...
பார்த்ததும் உனக்கு நான் எனக்கு நீ-ன்னு தோணிச்சு ரெண்டு பேருக்கும்...
(பல்பு ஏரியும்ணு சொல் வாங்கல இது தானா ? )
ரெண்டு வீட்டு side-ல இருந்தும் OK ஆனதுக்கு அப்புறம்...
1 வாரத்துல தொண்டை கட்ர அளவுக்கு கடலை..கடலை...கடலை...
ரெண்டு பேர் வீட்டுக்கும் தெரிஞ்சுதாங்க..உடனே வீட்டுக்கு மொட்டை கடிதாசி போடலாம்ன்னு Plan பண்ணிடாதீங்க :-)
ரெம்ப Close ஆகிட்ட feelings ரெண்டு பேருக்கும்...
2 வாரத்துல Friend-a,Lover-a,Best Life Partner-a எல்லா அவதாரமும் எடுத்தாச்சு...
கவிதை லாம் கூட எழுத ஆரம்பிச்சுடோம்னா பாத்துகோங்களேன்!
(வேற வழி இல்ல நாங்களே புகழ்ந்துகிட்டோம்)
அம்புட்டு ரொமன்ஸு...
எல்லாம் போட்றோம்...
(ரொம்ப பாவம்ங்க நீங்க) யாரு Author..எந்த Edition லாம் Cross கேள்வி கேக்காம படிச்சுட்டு நல்லா இருக்குனு Comment போஸ்ட் பண்ணனும்..
(இந்த கொடுமை வேறயா) ok ya :-)
நிறைய பேசினோம்...தொண்ட வலினால கொஞ்சம் "கஷ்ட"பட்டு கொறச்சுகிட்டோம்...வேற என்னடா செய்யலாம்ன்னு யோசிச்சப்ப Flash ஆனதுதான் இந்த "GallataCouple" Blog.
பேர select பண்றதுகுள்ள...அப்பப்பா...
இந்த blog-la நீங்களும் ஒங்க Jolly moments-a share பண்ணிக்கலாம்..