Thursday, February 22, 2007

முதல் கிறுக்கல்..

என் கண்களை நேசிக்கிறேன் உன்னை என் கண்களுக்கு காட்டியதால்!
என் உதடுகளை நேசிக்கிறேன் உன் பெயரை உச்சரிப்பதால்!
என் இதயத்தை நேசிக்கிறேன் உனக்காகவே துடிப்பதால்!
என் பேனாவை நேசிக்கிறேன் உன் பெயரை எழுதுவதால்! (எனக்கு ஒரு doubt....பேனால இன்க் தீந்து போயிடுச்சுனா??!! ;)
என் inbox-ஐ நேசிக்கிறேன் உன் mail-ஐ சுமப்பதால்!
I LOVE U என்ற வார்த்தையை நேசிக்கிறேன் உன்னிடம் இருந்து வருவதால்!
என்னையே நான் நேசிக்கிறேன் நீ என்னுள் வாழ்வதால்!


*******************************************************************

என்று வருவாய் என் கைத்தளம் பற்ற??
நாட்கள் உருண்டோட உன்னுடன் வாழும் நிமிடங்கள் குறைகின்றதே என்கிற வருத்தம் எனக்கு!


யார் யாருக்கு எழுதினதுனு guess பண்ணுங்க பாக்கலாம் ;-)

No comments: